Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் இருந்தாரா மோடி: குத்து ரம்யா கேள்வி?

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (15:20 IST)
நடிகையும், முன்னால் காங்கிரஸ் எம்.பி.யுமான திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் மோடியை கேலி செய்து வெளியிட்ட கருத்து  மிகவும் வைரலானது.
கர்நாடகாவில் நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் மோடி, எப்போதும் பழங்கள், காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். தக்காளி, வெங்காயம், உருளை சாகுபடிக்கு ‘டாப்’ முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறிருந்தார்.
 
மோடி பேசிய ‘டாப்’ என்ற வார்த்தையை ‘போட்’ என மாற்றி திவ்யா, ''போதையில் இருக்கும் போது பேசினால் இப்படித்தான் நடக்கும்'' என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
 
இந்நிலையில் மோடி குறித்து கிண்டாலாக பேசிய திவ்யா மீது ராகுல் காந்தி நடவடிக்கை எடுப்பாரா என பாஜக சமூகவலைத்தள குழுவை சேர்ந்த அமித் மால்வியா கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

ஏற்காடு மலைப்பாதை பயணத்திற்கு திடீர் தடை.. காவல்துறையினர் அதிரடி..!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?

அடுத்த கட்டுரையில்
Show comments