Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் திடீர் மரணம்...

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (10:05 IST)
மூத்த பத்திரிக்கையாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப் நய்யார் நேற்றிரவு காலமானார்.

 
அவருக்கு தற்போது வயது 95. 1924ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த அவர் பத்திரிக்கையாளர், தூதர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியர் ஆவார்.
 
இவர் நேருவுக்கு பிறகு, தீர்ப்பு முதலிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.  வயது முதிர்வு மற்றும்  உடல்நலக்கோளாறுகள் காரணமாக நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் குல்தீப் நய்யார் மரணமடைந்தார்.
 
அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments