Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வீடியோ கான்பரன்சில் வழக்கு விசாரணைகள் உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (11:33 IST)
கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையின்போது உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை அடுத்து மீண்டும் நேரடி விசாரணை நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
மேற்கு வங்க மாநிலத்தில் ஒமிக்ரான் அதிகரித்து வருவதால் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் ஜனவரி 4ஆம் தேதி முதல் காணொளி வாயில் காட்சியாகவே விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல் சென்னை உள்பட மற்ற உயர் நீதிமன்றங்களிலும் விரைவில் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

நடிகர்களுக்கு கொக்கேன் கொடுத்தது யார்.? நடிகர் நடிகைகள் உடல் பரிசோதனை செய்க..! வீரலட்சுமி..!!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை..! பிரதமர் மோடி..!!

என்ன திமிரு இருந்தா என் லவ்வரையே கல்யாணம் பண்ணுவ! மாப்பிள்ளையை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்! – அதிர்ச்சி வீடியோ!

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments