Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புல்புல் புயல் எதிரொலி; விமான நிலையம் மூடல்

புல்புல் புயல் எதிரொலி; விமான நிலையம் மூடல்

Arun Prasath

, சனி, 9 நவம்பர் 2019 (17:54 IST)
வங்காள விரிகுடாவில் புல்புல் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் கொல்கத்தாவில் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

வங்க கடலில் புல்புல் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், கடல் பகுதியில் 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கூறப்படுகிறது. மேலும் இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புல்புல் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 6 முதல் நாளை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்தலாக், காஷ்மீர், அயோத்தியில் வெற்றி! பாஜகவின் அடுத்த மெகா பிளான்!