Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றின் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க புதிய கருவி… கேரளாவில் கண்டுபிடிப்பு!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:04 IST)
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் காற்றின் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க புதிய கருவி ஒன்றை கேரள தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

கேரளாவில் உள்ள ஸ்டார்ட் அப் மிஷன் நிறுவனம் ஷ்யாம் கிருஷ்ணன் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் ஸ்பீக்கர் போன்ற வடிவமைப்புக் கொண்ட வொல்ஃப் என்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த கருவியை உள்ளரங்குகளில் பொருத்திவிட்டால் அது 15 நிமிடத்தில் சுமார் 99 சதவீதம் வரையிலான வைரஸ்களைக் கட்டுப்படுத்துகிறதாம்.

இந்தக் கருவியை 9 ஆண்டுகள் வரை, 60ஆயிரம் மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments