Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முல்லை பெரியாறு விவகாரம்: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்!

முல்லை பெரியாறு விவகாரம்: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்!
, வியாழன், 2 டிசம்பர் 2021 (18:49 IST)
முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
 
கடந்த பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இடையே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையில் முன்னறிவிப்பின்றி நீர் திறக்கப்படுகிறது என்றும் முல்லை பெரியாரில் நீர் திறக்க முன்கூட்டியே உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்
 
இந்த கடிதத்திற்கு தமிழக முதல்வர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தூக்கில் தொங்கி தற்கொலை: ரெய்டு காரணமா?