Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்: கேரள அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:05 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்பதும் இதனை அடுத்து ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கtஹு.
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததால் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நீக்கப்பட்டன.
 
மாஸ்க் அணிதன், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை மட்டும் சுய விருப்பத்தின் பேரில் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தற்போது கேரள மாநில அரசு அனைத்து கொரோனா  கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முக கவசம் அணிதல் மற்றும் கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவை மட்டும் தொடர்ந்து அமலில் இருக்குமென்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments