Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அட்டை போல் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்: மத்திய அரசு

passport
Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:00 IST)
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை இருப்பது போல் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
 
இது குறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் பேசியபோது இ-பாஸ்போர்ட்  குறித்த சோதனை நடைபெற்று வருவதாகவும் இந்த சோதனை முடிந்த பிறகு முழு அளவில் விநியோகம் செய்யத் தொடங்கும் என்றும் தெரிவித்தார் 
 
நாட்டில் உள்ள அனைவருக்கும் நடப்பாண்டில் இ-பாஸ்போர்ட் வழங்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் 
 
இந்த இ-பாஸ்போர்ட்டில் மைக்ரோசிப் பொருத்தப்படும் என்றும் அதற்காக 4.5 கோடி மைக்ரோசிப் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்க வெளியுறவுத்துறை..!

பாகிஸ்தான் வான்வெளி தடை: சுற்றி செல்லும் விமானங்கள்.. கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு..!

”திரும்ப காஷ்மீருக்கே போங்க?” காஷ்மீர் மாணவர்களை தாக்கி அச்சுறுத்தும் வட மாநிலத்தவர்கள்!

பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: 2வது நாளாக இறங்கிய பங்குச்சந்தை.. !

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments