Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அட்டை போல் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்: மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:00 IST)
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை இருப்பது போல் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
 
இது குறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் பேசியபோது இ-பாஸ்போர்ட்  குறித்த சோதனை நடைபெற்று வருவதாகவும் இந்த சோதனை முடிந்த பிறகு முழு அளவில் விநியோகம் செய்யத் தொடங்கும் என்றும் தெரிவித்தார் 
 
நாட்டில் உள்ள அனைவருக்கும் நடப்பாண்டில் இ-பாஸ்போர்ட் வழங்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் 
 
இந்த இ-பாஸ்போர்ட்டில் மைக்ரோசிப் பொருத்தப்படும் என்றும் அதற்காக 4.5 கோடி மைக்ரோசிப் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments