Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அட்டை போல் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்: மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:00 IST)
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை இருப்பது போல் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
 
இது குறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் பேசியபோது இ-பாஸ்போர்ட்  குறித்த சோதனை நடைபெற்று வருவதாகவும் இந்த சோதனை முடிந்த பிறகு முழு அளவில் விநியோகம் செய்யத் தொடங்கும் என்றும் தெரிவித்தார் 
 
நாட்டில் உள்ள அனைவருக்கும் நடப்பாண்டில் இ-பாஸ்போர்ட் வழங்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் 
 
இந்த இ-பாஸ்போர்ட்டில் மைக்ரோசிப் பொருத்தப்படும் என்றும் அதற்காக 4.5 கோடி மைக்ரோசிப் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments