Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.47% தேர்ச்சி

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (20:58 IST)
கேரளாவின் முதன்முதலாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி 99 சதவிகித தாண்டியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
கேரளாவில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் விகிதம் 99.47 சதவீதமாக உள்ளது. கண்ணூர் மாவட்டம் தான் மாநிலத்திலேயே மிக அதிகமாக 98.33 சதவீதம் தேர்ச்சி பெற்று முதன்மை மாவட்டமாக திகழ்கிறது
 
அதேபோல் 97.1 சதவீத தேர்ச்சி பெற்ற நாடு குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக வயநாடு மாவட்டம் உள்ளது. அதே போன்று வளைகுடா பிராந்தியத்தில் தேர்ச்சி சதவீதம் 97.30% ஆக உள்ளது. இந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments