Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.47% தேர்ச்சி

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (20:58 IST)
கேரளாவின் முதன்முதலாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி 99 சதவிகித தாண்டியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
கேரளாவில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் விகிதம் 99.47 சதவீதமாக உள்ளது. கண்ணூர் மாவட்டம் தான் மாநிலத்திலேயே மிக அதிகமாக 98.33 சதவீதம் தேர்ச்சி பெற்று முதன்மை மாவட்டமாக திகழ்கிறது
 
அதேபோல் 97.1 சதவீத தேர்ச்சி பெற்ற நாடு குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக வயநாடு மாவட்டம் உள்ளது. அதே போன்று வளைகுடா பிராந்தியத்தில் தேர்ச்சி சதவீதம் 97.30% ஆக உள்ளது. இந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments