Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் : உச்ச நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (14:26 IST)
இங்கிலாந்துக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டுமென ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் கார்த்திக் சிதம்பரம் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வங்க மொழி பிரச்சனையை கையில் எடுக்கும் மம்தா.. பாஜக பதிலடி என்ன?

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments