Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் : உச்ச நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (14:26 IST)
இங்கிலாந்துக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டுமென ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் கார்த்திக் சிதம்பரம் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments