Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் சோதனையில் சிக்கிய ரூ. 7 கோடி கள்ள நோட்டுகள்!

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (12:33 IST)
கர்நாடகாவில் ரூ 7 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் போலீசார் சோதனையில் சிக்கியது
 
கர்நாடகாவில் சட்டபேரவைத் தேர்தலை யொட்டி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று இரவு பெலகாவி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரில் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் ரூ 7 கோடி மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அந்த பணம் கள்ளநோட்டுகள் என தெரியவந்தது.
 
இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து, அங்குள்ள சோதனை சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments