Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகார் அளிக்க சென்ற சிறுமிக்கு வன்கொடுமை! – கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (08:37 IST)
கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்க சென்ற சிறுமி வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் தக்‌ஷின் கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு புகாரளித்த பின் விசாரணை செய்வதாக கூறி போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் அவர் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில் அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் அந்த சிறுமியை அவர் திருமணம் செய்து கொள்ளாததால் இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து கான்ஸ்டபிளை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்