Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பட்ஜெட்டால் கர்நாடகத்தில் ஏற்பட்ட சிக்கல்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (20:58 IST)
தமிழகத்தில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் காரணமாக கர்நாடக மாநில அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் அதில் முக்கிய அறிவிப்பாக பெட்ரோல் மீதான தமிழக அரசின் வரி ரூபாய் மூன்று குறைக்கப்படும் என அறிவித்தார். இதனை அடுத்து இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ.3 குறையும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் மாநில அரசு வரியை குறைத்து பெட்ரோல் விலையை குறைத்தது போல் கர்நாடக மாநிலத்திலும் மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்
 
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்து லட்சக்கணக்கான சாமானியர்களின் வாழ்வில் தமிழக அரசு உதவியது போன்று கர்நாடகாவிலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை அவர் கேட்டுக் கொண்டுள்ளார் இதனால் கர்நாடக மாநில அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments