Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடே செல்லாதவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: கர்நாடக அரசு அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (14:41 IST)
வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து 5 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடு செல்லாத ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டு நபர்களில் ஒருவர் வெளிநாடு சென்றதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
வெளிநாடு செல்லாத ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments