Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடே செல்லாதவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: கர்நாடக அரசு அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (14:41 IST)
வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து 5 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடு செல்லாத ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டு நபர்களில் ஒருவர் வெளிநாடு சென்றதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
வெளிநாடு செல்லாத ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments