Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முதலிடம்: ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற்ற அமைச்சர் கீதாஜீவன்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (14:36 IST)
தமிழகம் முதலிடம்: ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற்ற அமைச்சர் கீதாஜீவன்!
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக தமிழ்நாடு அரசு முதல் இடம் பெற்றதை அடுத்து அதற்கான விருதினை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டார்
 
இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்ததற்கான விருது பெறும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று விருதினை வழங்கினார் 
 
இந்த விருதை தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மிகச் சிறந்த முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பதும் தமிழகம் அனைத்து துறைகளிலும் படிப்படியாக முதலிடம் பெற்று முன்னேறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments