Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2014ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது: கங்கனா ரனாவத்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (01:05 IST)
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவிற்கு வந்த பின்னர் தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று பிரபல நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார் 
 
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2014 இல் வந்தது என்றும் அதன் பின்னர் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும் பேட்டி ஒன்றில் நடிகை கங்கனா கூறியுள்ளார் 
 
1947 ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் போலியான சுதந்திரம் என்றும் அந்த சுதந்திரத்தால் எந்தவித பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கங்கனா ரனாவத் அவர்களின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments