Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2014ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது: கங்கனா ரனாவத்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (01:05 IST)
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவிற்கு வந்த பின்னர் தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று பிரபல நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார் 
 
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2014 இல் வந்தது என்றும் அதன் பின்னர் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும் பேட்டி ஒன்றில் நடிகை கங்கனா கூறியுள்ளார் 
 
1947 ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் போலியான சுதந்திரம் என்றும் அந்த சுதந்திரத்தால் எந்தவித பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கங்கனா ரனாவத் அவர்களின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

அடுத்த கட்டுரையில்
Show comments