Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2014ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது: கங்கனா ரனாவத்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (01:05 IST)
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவிற்கு வந்த பின்னர் தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று பிரபல நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார் 
 
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2014 இல் வந்தது என்றும் அதன் பின்னர் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும் பேட்டி ஒன்றில் நடிகை கங்கனா கூறியுள்ளார் 
 
1947 ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் போலியான சுதந்திரம் என்றும் அந்த சுதந்திரத்தால் எந்தவித பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கங்கனா ரனாவத் அவர்களின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

Ahmedabad plane crash: விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நொடிகள்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Breaking: அகமதாபாத் விமான விபத்து! முதலமைச்சருக்கு போன் செய்த அமித்ஷா! ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

இன்று மாலை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments