Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்தைவெளி அருகே மிகப்பெரிய பள்ளம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (01:01 IST)
மந்தைவெளி அருகே மிகப்பெரிய பள்ளம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் மந்தைவெளி பஸ் டெப்போ அருகே ராமகிருஷ்ணா மடம் அருகே மிகப் பெரிய பள்ளம் ஒன்று திடீர் என ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் 
 
சென்னையில் ஏற்பட்ட பள்ளங்களிலேயே இதுதான் பெரிய பலமாக இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இந்த பள்ளத்தை சிமெண்ட் காங்கிரட் போட்டு மூடி வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments