Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுத்த நீதிபதி – புதிய பதவி கொடுத்த மத்திய அரசு !

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (08:54 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி சுனில் கவுருக்கு மத்திய அரசு புதிய பதவி வழங்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருக்க, ப.சிதம்பரம் தொடுத்திருந்த முன்ஜாமீன் மனுவைக் கடந்த 6 மாத காலமாக தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த நீதிபதி சுனில் கவுர் தான் ஓய்வுப் பெறப்போகும் இரண்டு நாட்களுக்கும் முன்பு ஜாமீன் அளிக்க முடியாது என தீர்ப்பளித்தார்.

இதன் பின் ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது ஓய்வு பெற்றுவிட்ட சுனில் கவுர் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி அவர் இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள இருக்கிறார். இது தேசிய ஊடகங்களில் பரவலாகக் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் முதுகலை படிப்பு.. எதிர்ப்பு கிளம்புமா?

போராட்டம் செய்யும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு! பெரும் பரபரப்பு..!

தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு நடிகை அம்பிகா நேரில் ஆதரவு.. களமிறங்கும் திரையுலகினர்..!

தூத்துக்குடி கல்லூரியில் நாட்டு வெடிக்குண்டு! கொலைக்களமாகும் தமிழகம்! - எடப்பாடியார் கண்டனம்!

திரையுலகில் 50 ஆண்டுகள்.. ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments