Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கைக்கோள் உதவியுடன் ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் சேவை: சென்னையில் கிடைக்குமா?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (21:17 IST)
செயற்கைக்கோள் உதவியுடன் இயங்கும் ஜியோ ஸ்பேஸ் பைபர் என்ற சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் முதல் கட்டமாக நான்கு நகரங்களில் இந்த சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  
 
இது குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்று டெல்லியில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த சேவையை தொடங்கி வைத்தார்.  இந்தியாவின் முதல் முறையாக செயற்கைக்கோள் மூலம் இயங்கும்  ஜியோ ஸ்பைஸ் பைபர் சேவை நாடு முழுவதும் விரைவில் கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டிருந்தாலும் தற்போது இந்தியாவின் நான்கு இடங்களில் மட்டும் சோதனை முறையில் இயங்கப்பட உள்ளது. அந்த இடங்கள் பின்வருமாறு
 
1. குஜராத்தின் கிர்
 
2. சத்தீஸ்கரின் கோர்பா
 
3. ஒடிசாவின் நப்ராங்பூர்
 
4. அசாமின் ONGC ஜோர்ஹத் 
 
 விரைவில் சென்னை உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த சேவை தொடங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அதிபர் வேட்பாளரை தலையில் சுட்ட ஆசாமி! கொலம்பியாவில் அதிர்ச்சி! - வீடியோ வைரல்!

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments