Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப் !

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (00:24 IST)
இந்தியாவில்  மிகப்பெரிய  நிறுவனம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ். இன் நிறுவனத்தைச் சேர்ந்த ஜியோ நிறுவனம் இந்தியாவில் விரைவில் லேப் டாப் -ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிறது.

ரியலையன்ஸ் டிஜிட்டல் என்ற பெயரில்  குறைந்த விலையில் டிஜிட்டல் பொருட்களை விற்று வரும் நிலையில், விரைவில் மடிக்கணினியை இ ந்நிறுவம் அறிமுகம் செய்யவுள்ளது. ஜியோபுக் என்ற பெயரிடப்பட்டுள்ள  இக்கணிணிகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments