Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப் !

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (00:24 IST)
இந்தியாவில்  மிகப்பெரிய  நிறுவனம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ். இன் நிறுவனத்தைச் சேர்ந்த ஜியோ நிறுவனம் இந்தியாவில் விரைவில் லேப் டாப் -ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிறது.

ரியலையன்ஸ் டிஜிட்டல் என்ற பெயரில்  குறைந்த விலையில் டிஜிட்டல் பொருட்களை விற்று வரும் நிலையில், விரைவில் மடிக்கணினியை இ ந்நிறுவம் அறிமுகம் செய்யவுள்ளது. ஜியோபுக் என்ற பெயரிடப்பட்டுள்ள  இக்கணிணிகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool இலவசம்! ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments