Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்நிலை, நீர்வழிப்பாதை பகுதிகளில் பத்திரப்பதிவு செய்வோர் மீது சட்டப்படி நடடிக்கை -

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (23:23 IST)
நீர்நிலை என வகைப்படுத்தப்படும் நிலங்கள் மீது எவ்வித  ஆவணப்பதிவும்  செய்யக்கூடாது   பத்திரப் பதிவுத்துறை அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் உத்தரவிவிட்டுள்ளதாவது.
 
 நீர்நிலை, நீர்வழிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் பத்திரப்பதிவு செய்வோர் மீது சட்டப்படி நடடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக நிலம் வாங்குவோர் மற்றும் விற்போரிடம் உறுதிமொழி வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments