Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பேரில் டெபாசிட்… முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (13:20 IST)
கோவிட் 19 வைரஸ் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்கு தொடரப்பட்டு 10 லட்சரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது. இந்த அலையில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை கொரோனாவால் இழந்துள்ளனர். அவர்களை ஆளாக்க வேண்டிய பொறுப்புகள் அரசுக்கு உள்ளன. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி பெற்றோரை இழந்த குழந்தைகள் பேரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு தலா 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

10 நாளில் பரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி? மதுரையில் இப்படி ஒரு பயிற்சி பள்ளியா?

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

அடுத்த கட்டுரையில்
Show comments