புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரண தொகை - ஸ்டாலின்!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (13:14 IST)
புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் கொரோனா நிவாரண பணம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் இன்றும் டோக்கன் உள்ளவர்கள் ரேசன் கடைகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
 
அரிசி அட்டை வைத்துள்ளவர்கள் இந்த நிவாரணம் பெறத் தகுதியானவர்கள் ஆவர். ஆனால், இப்போது, புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே குழந்தை பெற்றதால் அதிர்ச்சி..!

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.. டிஜிட்டல் அரேஸ்ட்டில் ரூ.50 லட்சம் ஏமாந்த முதிய தம்பதி..!

சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்.. ராணுவமே சொந்த நாட்டு மக்கள் 460 பேரை கொன்ற கொடூரம்..!

கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ்.. சகதியுள்ள சாலையில் குழந்தை பெற்ற பெண்..!

அதிமுகவுடன் கூட்டணி, விஜய்யுடன் பேச்சுவார்த்தை.. ஏன் இந்த முரண்? அமித்ஷா அளித்த பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments