Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெண்டு பென்ஷன் வேணுமா? அப்போ நீங்க ஆந்திராவுக்கு தான் போகனும்..

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (14:22 IST)
ஒரே கும்பத்திற்கு 2 - 3 பென்ஷன் பெரும் வசதியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டுவந்துள்ளார். 
 
ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனைத்தொடர்ந்து ஜெகன் பல அறிவிப்புகளை மக்களுக்காக வழங்கி வருகிறார். 
 
அந்த வகையில் தற்போது ஒரு குடும்பத்தில் ஒரு விதவை அல்லது ஒரு முதியவர் ஓய்வூதியம் பெற்றாலும், அதே குடும்பத்தில் ஒரு மாற்றுத்திறனாளி இருந்தால் அவருக்கும் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
 
அதோடு முதியவர்களுக்கான ஓய்வூதிய வயதை 65ல் இருந்து 60 ஆக குறைத்தும் உத்தரவிட்டுள்ளார். முதியவர் மற்றும் விதவைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,250, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000 வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments