ஐ.டி. ஊழியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வாங்கவேண்டும்; சுகாதாரத்துறை கறார்.

Arun Prasath
புதன், 4 மார்ச் 2020 (19:21 IST)
ஐ.டி.ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கூறியுள்ளார்.

சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இது வரை கொரோனா வைரஸால் இந்தியாவில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை தொடர்ந்து தென் கொரியா, ஈரான் ஆகிய உலக நாடுகள் உட்பட 3,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் மென்பொறியாளர்கள் வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என கர்நாடகாவின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜாவைத் அக்தர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

3 நாள் சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments