Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: முருக மடாதிபதி மீது போக்சோ வழக்குப் பதிவு

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (19:26 IST)
கர்நாடக மாநிலத்தில் முருக மடாதிபதி மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கர்நாடக  மாநிலம் சித்ரதுர்காவில் முருகடம் ஒன்று உள்ளது., இந்த மடத்திற்குச் சொந்தமான பள்ளி அருகிலுள்ளது. இங்குப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தங்கும் விடுதியும் உள்ளது.

இந்த மடத்தை தலைமை மடாதிபதியான சிவமூர்த்தி என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒ இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மைசூரில் உள்ள சமூக சேவை அமைப்பில் அவர்கள்  புகாரளித்துள்ளனர்.

எனவே,  நஜர்பாத் காவல் நிலையத்தில் அந்தச் சேவை அமைப்பில்  நிர்வாகி புகார் அளித்ததன் பேரில், மடாதிபதி,  சிவமூர்த்தி முருகா சரணரு மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்