Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 – இஸ்ரோ தகவல்

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (16:45 IST)
நிலவை ஆய்வு செய்ய சந்திராயன் 1 என்ற விண்கலம் 2008 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பிறகு சந்திராயன் 2 விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 1 ஐ விட மேம்பட்ட தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது சந்திராயன் 2. இதற்காக சுமார் 800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விண்கலத்தில் நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ரோவர் வாகனம் உடன் செல்கிறது. மேலும் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் பகுதிகளை ஆய்வு செய்யபோவதாக கூறப்படுகிறது.
இந்த விண்கலம் எதிர்வரும் ஜூலை 15 அன்று அதிகாலை 2.15க்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments