சந்திரயான்-3 விண்கலம் செலுத்தப்படுவது எப்போது? இஸ்ரோ இயக்குநர் தகவல்..!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (11:57 IST)
சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவது எப்போது என்பது குறித்த தகவலை இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் விரைவில் செலுத்தப்படும் இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் தெரிவித்துள்ளார் 
 
சந்திராயன்-1 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் இதில் இருக்காது என்றும் அதைவிட இது அதிக தொழில்நுட்பமானது என்றும் இந்த விண்கலம் வலுவானதாக உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் சந்திராயன்-3 விண்கலத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஒரு கருவி பழுதடைந்தால் ஆட்டோமேட்டிக்காக மற்றொரு கருவி அந்த பணியை எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments