Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரயான்-3 விண்கலம் செலுத்தப்படுவது எப்போது? இஸ்ரோ இயக்குநர் தகவல்..!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (11:57 IST)
சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவது எப்போது என்பது குறித்த தகவலை இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் விரைவில் செலுத்தப்படும் இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் தெரிவித்துள்ளார் 
 
சந்திராயன்-1 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் இதில் இருக்காது என்றும் அதைவிட இது அதிக தொழில்நுட்பமானது என்றும் இந்த விண்கலம் வலுவானதாக உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் சந்திராயன்-3 விண்கலத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஒரு கருவி பழுதடைந்தால் ஆட்டோமேட்டிக்காக மற்றொரு கருவி அந்த பணியை எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம்.. தண்டவாளத்தில் தூக்கி எறிந்ததில் பெண்ணின் கால் துண்டிப்பு..!

சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி.. மாயமான தம்பதி..

அடுத்த கட்டுரையில்
Show comments