வாட்ஸ் ஆப்-ல் இனிமேல் உணவுகள் ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம்

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (19:32 IST)
இந்திய ரயில்வே துறையில் , வாட்ஸ் ஆப்-ல் இனிமேல்  உணவுகள் ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும்  போக்குவரத்தாக இந்திய ரயில்வே துறை இயங்கி வருகிறது.

ரயில்வேதுறை பயணிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் அறிவித்து வரும் நிலையில், தற்போது, வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பினால் உடனே உணவு டெலிவரி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

+91- 8750001323 என்ற எண்ணிற்கு பி.என்.ஆர் எண்ணைக் குறிப்பிட்டு தகவல் அனுப்பினால் ரயிலில் இருக்குமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று ரயில் பயணிகளுக்கு புதிய வசதியை ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments