Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச விமான சேவைகள் வரும் 28 ஆம் தேதிவரை ரத்து

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (22:45 IST)
கொரொனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச விமான சேவைகள் வரும்  28 ஆம் ஆம் தேதிவரை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள விமானங்களுக்கு மட்டும் தடை இல்லை என மத்திய கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதில் ரத்தம் வரும் அளவுக்கு மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்கள்.. என்ன நடந்தது?

தி.மு.க. அரசுக்கு 'சொம்பு அடிப்பதை' தவிர திருமாவளவனுக்கு வேறு வேலை இல்லை: எச் ராஜா விமர்சனம்

கரூர் விவகாரத்தில் தவெகவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி.. உச்சநீதிமன்றம் செல்ல விஜய் முடிவா?

இருமல் மருந்தால் 10 குழந்தைகள் மரணம் அடைந்த விவகாரம்: பரிந்துரை செய்த மருத்துவர் கைது..!

H-1B விசா கட்டணத்தை உயர்த்த டிரம்புக்கு அதிகாரம் இல்லை: அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments