Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் திறப்பு

Sinoj
வெள்ளி, 12 ஜனவரி 2024 (18:47 IST)
நவி மும்பையில் இந்தியாவின் மிக நீளமான  கடல் பாலம் பிரதமர் மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் நவி மும்பையில் இந்தியாவின் மிக நீளமான  கடல் பாலம்  இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் நவி மும்பை என்ற பகுதியில் ரூ.17, 840 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளள இந்தியாவின் மிக நீளமான அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி நவ சேவா அடல்’ என்ற பெயரில் அமைந்த கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

மும்பையையும், நவி மும்பையையும் இணைக்கும் மிக நீளமான அடல் சேது பாலம் கடலுக்குள் 22 கிமீட்டர்  நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments