Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் திறப்பு

Sinoj
வெள்ளி, 12 ஜனவரி 2024 (18:47 IST)
நவி மும்பையில் இந்தியாவின் மிக நீளமான  கடல் பாலம் பிரதமர் மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் நவி மும்பையில் இந்தியாவின் மிக நீளமான  கடல் பாலம்  இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் நவி மும்பை என்ற பகுதியில் ரூ.17, 840 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளள இந்தியாவின் மிக நீளமான அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி நவ சேவா அடல்’ என்ற பெயரில் அமைந்த கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

மும்பையையும், நவி மும்பையையும் இணைக்கும் மிக நீளமான அடல் சேது பாலம் கடலுக்குள் 22 கிமீட்டர்  நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments