Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் திறப்பு

Sinoj
வெள்ளி, 12 ஜனவரி 2024 (18:47 IST)
நவி மும்பையில் இந்தியாவின் மிக நீளமான  கடல் பாலம் பிரதமர் மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் நவி மும்பையில் இந்தியாவின் மிக நீளமான  கடல் பாலம்  இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் நவி மும்பை என்ற பகுதியில் ரூ.17, 840 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளள இந்தியாவின் மிக நீளமான அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி நவ சேவா அடல்’ என்ற பெயரில் அமைந்த கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

மும்பையையும், நவி மும்பையையும் இணைக்கும் மிக நீளமான அடல் சேது பாலம் கடலுக்குள் 22 கிமீட்டர்  நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments