Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக சம்பளம் வேண்டாம்.. இந்தியர்கள் எடுக்கும் அதிரடி முடிவு..!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (17:52 IST)
சமீபத்தில் இந்திய ஊழியர்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பில் அதிக சம்பளம் உள்ள வேலை வேண்டாம் என்று கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேனேஜர் உள்ளிட்ட அதிக சம்பளம் உள்ள வேலையில் நிறைய அழுத்தம் இருக்கும் என்றும் இதனால் மன நிம்மதி பாதிக்கப்படுகிறது என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே குறைந்த சம்பளம் இருந்தாலும் பரவாயில்லை மன நிம்மதியான வேலைதான் தங்களுக்கு ஏன் வேண்டும் என 88 சதவீதம் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
அதேபோல் 70% அமெரிக்கர்கள் சம்பளம் குறைவாக இருந்தாலும் மன நிம்மதியான வேலை தான் எங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ளனர். உலகின் 10 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த கருத்து கணிப்பில் அதிக நபர்கள் அதிக சம்பளத்தை விட மன நிம்மதி தான் தேவை என்று கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments