Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கியுடன் பறந்து வந்த ட்ரோன்... சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படை

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (19:44 IST)
பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கியுடன் பறந்து வந்த ட்ரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.

 பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் ஒரு ட்ரோன் பறந்து வந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கவனித்தனர். மேலும் அந்த ட்ரோனில் துப்பாக்கி இருந்ததை அடுத்து உடனடியாக சுதாரித்த எல்லை பாதுகாப்பு படையினர் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினார் 
 
ஆனால் அதற்குள் அந்த ட்ரோன் திரும்பி சென்றதை எடுத்து விவசாய நிலத்தில் விழுந்துவிட்டது. ஆறு இறக்கைகள் இருந்த அந்த ட்ரோனில் ஒரு ஏகே ரக துப்பாக்கி மற்றும் புல்லட்டுகள் இருந்ததாக ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

இன்று முதல் பிளஸ் 2 தேர்வு தொடக்கம்.. தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments