Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கியுடன் பறந்து வந்த ட்ரோன்... சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படை

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (19:44 IST)
பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கியுடன் பறந்து வந்த ட்ரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.

 பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் ஒரு ட்ரோன் பறந்து வந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கவனித்தனர். மேலும் அந்த ட்ரோனில் துப்பாக்கி இருந்ததை அடுத்து உடனடியாக சுதாரித்த எல்லை பாதுகாப்பு படையினர் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினார் 
 
ஆனால் அதற்குள் அந்த ட்ரோன் திரும்பி சென்றதை எடுத்து விவசாய நிலத்தில் விழுந்துவிட்டது. ஆறு இறக்கைகள் இருந்த அந்த ட்ரோனில் ஒரு ஏகே ரக துப்பாக்கி மற்றும் புல்லட்டுகள் இருந்ததாக ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments