Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு விருந்தினர் இல்லை; 24 ஆயிரம் பேருக்கு அனுமதி! – கட்டுப்பாடுகளுடன் குடியரசு தினம்!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (08:59 IST)
டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் குடியரசு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 26ல் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும், ராணுவ கண்காட்சியும் நடப்பதுடன், விழாவை காண 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுவர்.

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 25 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதுபோல இந்த முறை 24 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என கூறப்பட்டுள்ளது. அத்ல் 19 ஆயிரம் பேர் மத்திய அரசின் அழைப்பின்படி கலந்து கொள்வார்கள். 5 ஆயிரம் பொதுமக்கள் டிக்கெட் பெற்றுக் கொண்டு விழாவை காணலாம். கொரோனா காரணமாக இந்த முறையும் வெளிநாட்டு தலைவர்கள் யாரும் குடியரசு தின விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் செத்துட்டேன்னு யார் சொன்னது? வீடியோவில் வந்து ஷாக் கொடுத்த நித்யானந்தா!

இன்று திடீரென மீண்டும் சரியும் சென்செக்ஸ், நிப்டி.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ரூ.70,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!

வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன்!

தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள்! 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments