Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹங்கேரியில் இருந்து இரண்டாவது போர் விமானம்! – 220 இந்தியர்கள் மீட்பு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (09:05 IST)
உக்ரைனிலிருந்து வெளியேறிய இந்தியர்கள் 220 பேர் இந்திய போர் விமானம் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்திய மக்கள் அண்டை நாடுகள் வழியாக ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் விமானம் வழியாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்த மீட்பு பணிகளில் தற்போது இந்திய விமானப்படையின் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது உக்ரைனில் இருந்து தப்பி ஹங்கேரி சென்ற 220 இந்தியர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து புறப்பட்ட சி17 ரக போர் விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்து சேர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments