Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்! – நிறைவேறியது மசோதா!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (10:02 IST)
சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கான மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது

இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கான மசோதா கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய துறைமுகங்கள் வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மசோதா மீதான ஒப்புதலுக்காக மாநிலங்களவை வந்த நிலையில் 84 ஆதரவு வாக்குகளுடன் இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 முக்கிய துறைமுகங்கள் தன்னாட்சி துறைமுகங்களாக அறிவிக்கப்படும் நிலையில், இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments