Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா முழுவதும் 3வது டோஸ் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (08:49 IST)
இந்தியா முழுவதும் 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் அது குறித்த விஞ்ஞானபூர்வ தேவையை ஆய்வு செய்து வருவதாகவும் மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் நூறு கோடிக்கும் மேல் கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் ஒரு சிலருக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இந்தியா முழுவதும் 3-வது டோஸ் செலுத்தப்படுவது குறித்து விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இந்த ஆய்வின் முடிவில் தேவைப்பட்டால் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் செலுத்தப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
இது குறித்த முடிவு இன்னும் ஒரு சில மாதங்களில் எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

4வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் 80,000ஐ தாண்டுமா சென்செக்ஸ்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குகிறதா?

அக்பர் சாலை பெயர் பலகையில் கருப்பு மை பூசி அழிப்பு.. தமிழகத்தை பின்பற்றும் டெல்லி..!

அடுத்த கட்டுரையில்
Show comments