Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் அதிகம்… தனி விமானங்களில் வெளிநாட்டுக்கு பறக்கும் இந்தியர்கள்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (17:05 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் இந்திய பணக்காரர்கள் தனி விமானத்தில் வெளிநாடுகளுக்கு பறப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் இரண்டாம் கொரோனா அலை அதன் உச்சத்தில் இருக்கிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிய, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் தங்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்கவும், அப்படி ஏற்பட்டு விட்டால் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் தனி விமானங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு பறக்க ஆரம்பித்துள்ளனராம்.

புதுடெல்லியைச் சேர்ந்த கிளப் ஒன் ஏர் என்ற தனியார் ஜெட் நிறுவனத்தின் சி.இ.ஓ, ராஜன் மெஹ்ரா இதுபற்றி பேசும் போது தனி விமானத்தில் பறக்க வசதி உள்ளவர்கள் அனைவரும் பறந்துகொண்டிருக்கின்றனர் எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments