Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் அதிகம்… தனி விமானங்களில் வெளிநாட்டுக்கு பறக்கும் இந்தியர்கள்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (17:05 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் இந்திய பணக்காரர்கள் தனி விமானத்தில் வெளிநாடுகளுக்கு பறப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் இரண்டாம் கொரோனா அலை அதன் உச்சத்தில் இருக்கிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிய, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் தங்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்கவும், அப்படி ஏற்பட்டு விட்டால் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் தனி விமானங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு பறக்க ஆரம்பித்துள்ளனராம்.

புதுடெல்லியைச் சேர்ந்த கிளப் ஒன் ஏர் என்ற தனியார் ஜெட் நிறுவனத்தின் சி.இ.ஓ, ராஜன் மெஹ்ரா இதுபற்றி பேசும் போது தனி விமானத்தில் பறக்க வசதி உள்ளவர்கள் அனைவரும் பறந்துகொண்டிருக்கின்றனர் எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments