ஒரே ஆம்புலன்ஸில் 22 உடல்கள்… சாக்கு மூட்டை போல திணிக்கும் கொடூரம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (16:57 IST)
மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்த 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் திணித்து ஏற்றிச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் நாளுக்கு கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது மகாராஷ்டிராவில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் பீட் நகரில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராமப்புற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த 22 பேரின் உடலை ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்று எரியூட்டினர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. போதுமான ஆம்புலன்ஸ் சேவை இல்லாததும் அதிகளவில் கொரோனா பலி ஏற்படுவதுமே இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments