Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்படை விமானங்களில் பெண் விமானிகள்! – இந்திய கடற்படையில் சாதனை!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (12:06 IST)
இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானங்களை இயக்க முதன்முறையாக மூன்று பெண் விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்படையில் உள்ள டோர்னியர் ரக விமானங்கள் கடல்பகுதியில் பறந்து ரொந்து பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டோர்னியர் விமானங்களை இதுவரை ஆண் விமானிகள் மட்டுமே இயக்கி வந்த நிலையில் முதன்முறையாக இந்த விமானங்களை இயக்க பெண் விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு தேர்ச்சி பெற்றுள்ள இந்த பெண் விமானிகள் விரைவில் கடற்படை பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments