கடற்படை விமானங்களில் பெண் விமானிகள்! – இந்திய கடற்படையில் சாதனை!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (12:06 IST)
இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானங்களை இயக்க முதன்முறையாக மூன்று பெண் விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்படையில் உள்ள டோர்னியர் ரக விமானங்கள் கடல்பகுதியில் பறந்து ரொந்து பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டோர்னியர் விமானங்களை இதுவரை ஆண் விமானிகள் மட்டுமே இயக்கி வந்த நிலையில் முதன்முறையாக இந்த விமானங்களை இயக்க பெண் விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு தேர்ச்சி பெற்றுள்ள இந்த பெண் விமானிகள் விரைவில் கடற்படை பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

நெருங்கும் தேர்தல்!.. மக்களை கவர திமுக அரசு கொண்டுவரும் 3 மெகா திட்டங்கள்!...

திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments