Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2050ல் இந்தியாவில் வறுமையே இருக்காது: தொழிலதிபர் அதானி

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:32 IST)
2050ஆம் ஆண்டு இந்தியாவில் வறுமையே இருக்காது என பிரபல தொழிலதிபர் அதானி தெரிவித்துள்ளார் 
 
தனியார் நிறுவனமொன்று ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய போது அதானி, 2050இல் இருந்து சுமார் 10,000 நாட்கள் தள்ளி இருக்கிறோம். இந்த காலகட்டத்தில் இந்தியா தனது பொருளாதாரத்தை 25 லட்சம் கோடி டாலராக மாற்றி இருக்கும் 
2050ஆம் ஆண்டு இந்தியாவின் பங்கு சந்தை மதிப்பு 40 லட்சம் கோடி டாலரை எட்டும்
 
எனவே இந்தியாவில் 2050ஆம் ஆண்டு வறுமை நீங்கி அனைவரும் செழிப்பாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments