Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

Siva
புதன், 7 மே 2025 (07:28 IST)
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தனது எக்ஸ்  பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பின்னர், அதைப் பற்றி எக்ஸில் பதிவு செய்யப்பட்டது.
 
இது பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இது குறித்து விரிவான விளக்கத்தை இன்று காலை 10 மணிக்கு பாதுகாப்பு துறை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
 
பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ள நிலையில்  "ஆபரேஷன் சிந்துர்" என்ற பெயரில் பாகிஸ்தானில் 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசியோடு உணவுக்கு காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 25 பேர் பரிதாப பலி..!

70 வயது முதியவர் மேல் சாய்ந்த தவெக பேனர்! தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவு!

புஷ்வானமான போர் நிறுத்தம்..? மீண்டும் இஸ்ரேலில் குண்டு மழை? - ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கை!

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு டெண்டர்.. இதுதான் திராவிட மாடல் அரசா? அன்புமணி கேள்வி

காந்த ஏற்றுமதியில் சீனா வைத்த ட்விஸ்ட்! இந்தியாவில் 21 ஆயிரம் வேலைகள் ஆபத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments