உலகிலேயே அதிவேகமாக தடுப்பூசி செலுத்திய நாடு! – அமெரிக்காவை முந்திய இந்தியா!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (17:57 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் ம்க்களுக்கு அதி விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசியாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி போட தொடங்கி 6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் அதி வேகமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் கண் முன்னே கணவனால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட பெண்.. பேருந்து நிலையத்தில் பரபரப்பு..!

கலவரம் செய்தால் மீண்டும் புல்டோசர் தாக்குதல்.. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது! - அமைச்சர் நாசர் உறுதி!

வெளிநாடுகளுக்கு நிதி நிறுத்தம்! ட்ரம்ப்க்கு எதிரான வழக்கில் சாதகமாக வந்த தீர்ப்பு!

உதடுகள் ஒட்டப்பட்டு வாயில் கல் வைத்து அடைக்கப்பட்ட 19 நாள் குழந்தை.. கல்நெஞ்சம் கொண்ட தாயின் கொடூர செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments