Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகிலேயே அதிவேகமாக தடுப்பூசி செலுத்திய நாடு! – அமெரிக்காவை முந்திய இந்தியா!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (17:57 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் ம்க்களுக்கு அதி விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசியாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி போட தொடங்கி 6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் அதி வேகமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆவணங்கள், நகைகள்.. அடுத்து என்ன?

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. இன்றும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆய்வக உதவியாளர் கைது..!

ஓடும் ஆம்னி பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. 40 உயிர்களை காப்பாற்றி விட்டு பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments