Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா

இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா

Webdunia
திங்கள், 9 மே 2016 (05:41 IST)
வரும் மே 14 ஆம் தேதி அன்று, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்தியா வருகைதர உள்ளார்.
 

 
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா வரும் 14 ஆம்   தேதி அன்று இந்தியா வருகை தர உள்ளார். அவர், மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள உலகப் புகழ் பெற்ற புத்த மடாலயத்துக்கு சென்று அவர் தரிசனம் செய்கிறார்.
 
இந்த நிலையில், இலங்கை அதிபர் சிறிசேனா வருகையை முன்னிட்டு மததிய பிரதேசத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments