Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளத்தில் இருந்து திரும்பியதும் முதல்வருடன் இரவு உணவு சாப்பிடும் பிரதமர்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (21:07 IST)
பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று நேபாளம் நாட்டிற்கு சென்று இருந்த நிலையில் தற்போது அவர் இந்தியா திரும்பியுள்ளார் 
 
இந்தியா திரும்பியதும் அவர் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில அமைச்சர்கள் உடன் இரவு உணவு சாப்பிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னதாக பிரதமர் மோடியின் நேபாள பயணத்தில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் இதில் சென்னை ஐஐடி மற்றும் காத்மண்ட் பல்கலைக்கழகங்களில் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசியோடு உணவுக்கு காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 25 பேர் பரிதாப பலி..!

70 வயது முதியவர் மேல் சாய்ந்த தவெக பேனர்! தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவு!

புஷ்வானமான போர் நிறுத்தம்..? மீண்டும் இஸ்ரேலில் குண்டு மழை? - ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கை!

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு டெண்டர்.. இதுதான் திராவிட மாடல் அரசா? அன்புமணி கேள்வி

காந்த ஏற்றுமதியில் சீனா வைத்த ட்விஸ்ட்! இந்தியாவில் 21 ஆயிரம் வேலைகள் ஆபத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments