Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளத்தில் இருந்து திரும்பியதும் முதல்வருடன் இரவு உணவு சாப்பிடும் பிரதமர்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (21:07 IST)
பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று நேபாளம் நாட்டிற்கு சென்று இருந்த நிலையில் தற்போது அவர் இந்தியா திரும்பியுள்ளார் 
 
இந்தியா திரும்பியதும் அவர் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில அமைச்சர்கள் உடன் இரவு உணவு சாப்பிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னதாக பிரதமர் மோடியின் நேபாள பயணத்தில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் இதில் சென்னை ஐஐடி மற்றும் காத்மண்ட் பல்கலைக்கழகங்களில் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் விஜய் நான் வரேன்' தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்..!

வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிகளை மீறிய ராகுல் காந்தி - சிஆர்பிஎஃப் புகார்!

இரண்டாவது மனைவியின் கள்ளக்காதல்.. கணவன் செய்த இரட்டை கொலை..!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் துரைமுருகன்: அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments