Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடுமையான புழுதிப்புயல்: ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த வானம்

Webdunia
திங்கள், 16 மே 2022 (21:06 IST)
கடுமையான புழுதிப்புயல்: ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த வானம்
ஈராக் நாட்டில் திடீரென கடுமையான புழுதிப்புயல் வீசியதை அடுத்து வானம் ஆரஞ்சு நிறத்தில் காணப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஈராக் நாட்டிலுள்ள பல மாநிலங்களில் இன்று திடீரென கடுமையான புழுதிப்புயல் வீசியது இதனையடுத்து எதிரே வருபவர் யார் என்று தெரியாத அளவிற்கு இருந்தது. இந்த புழுதிப் புயலால் ஈராக் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சுகாதாரத்துறை தவிர மற்ற அனைத்து துறைகளும் மூடப்பட்டுள்ளதாக ஈராக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இந்த புழுதிப் புயல் காரணமாக ஈராக் நாட்டில் வானம் ஆரஞ்சு நிறத்தில் காணப் பட்டது என்பதும் ஈராக் நாட்டிற்கு வரும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தில் காங்கிரஸ் கட்சி.! கருத்து கணிப்புகளில் பங்கேற்காதது குறித்து அமித் ஷா விமர்சனம்..!!

தாய்ப்பால் விற்பனையை தடுக்க நடவடிக்கை..! தமிழகம் முழுவதும் 18 குழுக்கள் அமைப்பு..!!

இறுதிக்கட்ட தேர்தலில் வன்முறை.! குளத்தில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.!!

இன்று 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அரசு ஊழியர்கள் ஓய்வு நாளில் இடைநீக்கம்.! அரசியல் காழ்ப்புணர்ச்சி என அண்ணாமலை காட்டம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments