Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை: இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (09:20 IST)
பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை: இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!
ஜப்பான் பிரதமர் இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் இந்திய ஜப்பான் பிரதமர்களின் சந்திப்பு நடந்தது என்பது தெரிந்ததே. 
 
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு நல்லுறவை வளர்ப்பது மற்றும் இந்தியாவில் ஜப்பான் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலை அடுத்து ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் 3.20 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர்கள் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments