Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை: இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (09:20 IST)
பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை: இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!
ஜப்பான் பிரதமர் இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் இந்திய ஜப்பான் பிரதமர்களின் சந்திப்பு நடந்தது என்பது தெரிந்ததே. 
 
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு நல்லுறவை வளர்ப்பது மற்றும் இந்தியாவில் ஜப்பான் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலை அடுத்து ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் 3.20 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர்கள் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments