Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைகிறது இரண்டு கட்சிகள்: தலைவர்களை ஒன்றிணைக்க சூளுரை!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (09:00 IST)
இணைகிறது இரண்டு கட்சிகள்: தலைவர்களை ஒன்றிணைக்க சூளுரை!
அரசியலில் ஒரு கட்சி இரண்டாகப் பிரிவதும் அதன் பின்னர் பிரிந்த கட்சிகள் மீண்டும் அக்கட்சியுடன் இணைவதும் வழக்கமாக நடைபெறும் நடைமுறையாக உள்ளது 
 
அந்த வகையில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து பிரிந்த கட்சி இன்று முறைப்படி மீண்டும் இணைகிறது 
 
லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் தனது கட்சியை இன்று சரத் யாதவும் முறைப்படி இணைக்கின்றார். அதுமட்டுமின்றி ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த அனைத்து கட்சி தலைவர்களையும் இதேபோல் ஒன்றிணைக்க உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்
 
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் வரை இருப்பதை அடுத்து பிரிந்து இருக்கும் சின்ன சின்ன கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே மூச்சாக பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான் தங்கள் கொள்கை என்றும் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments