Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தி படத்திற்கு மரியாதை நிகழ்ச்சி.. ஆளுனர் துண்டு தீப்பிடித்ததால் பரபரப்பு..!

Mahendran
புதன், 2 அக்டோபர் 2024 (12:36 IST)
மகாத்மா காந்தி படத்திற்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்த போது, கேரளா ஆளுநர் தூண்டில் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள சபரி ஆசிரமத்தில், இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி, கேரளா ஆளுநர் முகமது ஆரிப் கான் மரியாதை செலுத்தினார். 
 
அப்போது, அருகே விளக்கு ஏற்றப்பட்டதில் இருந்து, ஆளுநர் அணிந்திருந்த தூண்டில் தீப்பிடித்தது. சில வினாடிகள், ஆளுநருக்கு தூண்டில் தீப்பிடித்தது தெரியவில்லை. 
 
இந்த நிலையில், அவரது பாதுகாவலர்கள் உடனடியாக தீப்பிடித்ததை பார்த்ததும், விரைந்து வந்து ஆளுநரின் தோளில் இருந்த துண்டை அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர். இதனால், ஆளுநருக்கு எந்தவிதமான காயமும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வங்க மொழி பிரச்சனையை கையில் எடுக்கும் மம்தா.. பாஜக பதிலடி என்ன?

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments