Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் வழக்கில் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு : நீதிபதி அதிரடி

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (15:00 IST)
ஐ.என். எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் பா. சிதம்பரம் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சிபிஐ வழக்கில் ஏற்கனவே சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன்கோரிய சிதம்பரம் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், இதுகுறித்து நீதிபதிகள் கூறியுள்ளதாவது :
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும். போலி நிறுவனம் தொடங்கப்பட்டு அதன் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என அமலாக்கத்துறை கூறுகிறது.
 
எனவே, ஐ.என்,எக்ஸ் மீடியா வழக்கில் பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும் என்று கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் ஜாமின் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து,சிதம்பரம் உச்ச நீதிமன்றம் அணுக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments