Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் வழக்கில் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு : நீதிபதி அதிரடி

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (15:00 IST)
ஐ.என். எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் பா. சிதம்பரம் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சிபிஐ வழக்கில் ஏற்கனவே சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன்கோரிய சிதம்பரம் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், இதுகுறித்து நீதிபதிகள் கூறியுள்ளதாவது :
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும். போலி நிறுவனம் தொடங்கப்பட்டு அதன் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என அமலாக்கத்துறை கூறுகிறது.
 
எனவே, ஐ.என்,எக்ஸ் மீடியா வழக்கில் பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும் என்று கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் ஜாமின் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து,சிதம்பரம் உச்ச நீதிமன்றம் அணுக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments